Date:

கலவர பூமியாக மாறிய காலிமுகத்திடல்

அலரிமாளிக்கைக்கு முன்பாக இருந்த  “மைனாகோகம” மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கூடாரங்களை கிழித்தெறிந்து தீ மூட்டி கொளுத்திய   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், ​காலி முகத்திடலுள்ள “கோட்டா ஹோ கம” மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது.

அங்கு விரைந்த நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும், “கோட்டா ஹோ கம” மீதே நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளது. அத்துடன், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...