பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி அலரிமாளிகைக்கு முன்பாக ஆதரவாளர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுடன் பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஆதரவாளர்கள் இவ்வாறு அலரிமாளிகைக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.