Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவைகள் வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தவிர்ந்த ஏனைய சாதாரண சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவைகள் இன்று முதல் அமுலாகும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த 5, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் முன்பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளை முதல் திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, 0707 101 060 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அல்லது www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: நீதிமன்றில் இன்று விசாரணை

கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்  தொடர்பான...

வருந்தும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்!

ரயில்வே திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு சிக்கல்கள்...

பாடசாலையில் பயங்கரம்; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து...

இன்று ஏலம் போடும் ஜனாதிபதி செயலகத்தின் அதிசொகுசு வாகனங்கள்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் இன்று(15) ஏலத்தில் விடப்படவுள்ளன. ஏலத்தின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373