Date:

IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள்

லங்கா IOC, தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நாளை முதல் மட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000, ஓட்டோ மற்றும் 3-சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000 மற்றும் கார்கள், வேன்கள், ஜீப்புகளுக்கு ரூ.8,000. வழங்கப்படவுள்ளது.

பஸ்கள் , லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பம்

காசா நகரம் முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட...