Date:

பிரதமர் பதவி விலக தீர்மானம்?

எதிர்வரும் திங்கள் அன்று தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த அறிவிப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் பொதுமக்களினால் மேற்கொள்ளும் போராட்டங்களை மேலும் எதிர்கொள்ளமுடியாதுள்ளதாகவும் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தனது பதவியை இராஜினாமா செய்து நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...