Date:

பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பம்

நாடாளுமன்றில் புதிய சபாநாயகர் தெரிவு தற்போது இடம்பெற்று வருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக இம்தியாஸ் பாக்கிர் மார்க்காரின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள்...

வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்...