குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக பத்தரமுல்லை பிரதான வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அதன் கிளைகளில் ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கடவுச்சீட்டு சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது