Date:

பேராதனை போதனா வைத்தியசாலையில் 40 கொவிட் தொற்று

பேராதனை போதனா ​வைத்தியசாலையின் 45 பாதுகாப்பு பிரிவில் உள்ள  40 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான பாதுகாப்புப் பணியாளர்களில் 11 பேர் பெண்கள் எனவும் அவர்கள் பேராதனையில்  உள்ள கொவிட் இடைநிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, ஏனைய பாதுகாப்புப் பணியாளர்கள் நாவலப்பிட்டி, குருந்துவத்தை, தெல்தெனிய  கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பேராதனை வைத்தியசாலையின் பாதுகாப்பு பணிகளுக்காக,  கண்டி தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்புப் பணியல் ஈடுபட்டுள்ள குழுவொன்று தற்காலிகமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திடீரென கொழும்பு முழுவதும் குவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்

நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர். நேற்று...

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி? No

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம்...

நவம்பரில் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்...

ஜூலியையும் திரும்ப அழைக்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும்...