Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்தியாவசிய சேவைகள் அல்லாத சேவைகளுக்காக  பொது மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு நாள்  சேவைகளில் தாமதம் ஏற்படலாமெனவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க...

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு!

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.   இன்று (22)...

கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையம்

சிறி தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ்...

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373