Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்தியாவசிய சேவைகள் அல்லாத சேவைகளுக்காக  பொது மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு நாள்  சேவைகளில் தாமதம் ஏற்படலாமெனவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...