Date:

தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுப்பு

தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் களஞ்சியசாலைகள் மற்றும் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ரயில்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த விநயோகஸ்தர்கள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக  அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...