Date:

இன்று முதல் எதிர்வரும் 2 நாட்களுக்கு மின் துண்டிப்பு அமுலாகும் விதம்

இன்று முதல் எதிர்வரும் 2 நாட்களுக்கு மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதற்கமைய A,B,C ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும்,

D,E,F ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும்,

G,H,I ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும்,

J,K,L ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும்,

A,B,C,D ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இ்டம்பெறும்.

அத்துடன் E,F,G,H ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் ,

I,J,K,L ஆகிய வலயங்களில் இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இ்டம்பெறும்.

இவற்றை தொடர்ந்து U,V ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும்,

W,R ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும்,

S,T ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும்,

P,Q ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும்,

U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இ்டம்பெறும்.

R,S,T ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் ,

P,Q இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும்,

CC எனப்படும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை 3 மணித்தியாலங்ளும் மின் துண்டிப்பு இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...