Date:

மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவின் 29ஆவது வருட நினைவு தினம் இன்று

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29வது நினைவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தனர்.

படங்கள்: நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக்...

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி – நாமல் ராஜபக்க்ஷ கண்டனம்

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன...

நுவரெலியாவில் மற்றுமொரு பஸ் விபத்து: 60 பயணிகள்…

நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த...

சவுதி சென்ற டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் முக்கிய...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373