Date:

போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீ பரவலில் பொருட்களுக்கு சேதங்கள் ஏற்பட்ட போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...