Date:

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவு; அரசாங்கம் பதவி விலகா விடின் இந்த வாரம் கையளிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக் குழு எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பதவி விலகாவிட்டால், இந்த வாரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

65 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் (SJB, TNA, JVP) ,39 சுயேச்சைக் குழு எம்.பி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்பிக்கள் குழு, கடந்த வாரம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது
கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய 03 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
SLPP பாராளுமன்ற உறுப்பினர்களான டல்லஸ் அழகப்பெரும, சரித ஹேரத் என 120 எம்.பி.க்கள் பிரிந்து விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...