Date:

சலுகை விலையில் அரிசி ?வர்த்தக அமைச்சு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சலுகை விலையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குறித்த தொகை அரிசி சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக சலுகை விலையில் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ மற்றும் நாடு அரிசி ஒரு கிலோ 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், சம்பா அரிசி ஒரு கிலோ 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும்  வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாடு பூராகவும் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு...

மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்

அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு...

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373