Date:

இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான அதிகாரப்போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது – சஜித்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கயிறுஇழுத்தல் போட்டி இடம்பெறுகின்றது என சஜித் பிரேமதாச நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியில் நீடிக்கவேண்டும் என அரசாங்கத்தில் உள்ள சில குழுக்கள் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை சிலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என கோருகின்றனர் இது மற்றப்பக்கமாகவும் இடம்பெறுகின்றது.

இரண்டு சகோதரர்களிற்கு இடையிலான அதிகாரப்போட்டி நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில்...