Date:

சஜித் பிரேமதாச  மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் Qi Zhenhon ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி அலுலவகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில்,  நட்பு ரீதியாக உதவிகளை வழங்குவதற்கு முன்வந்த சீனாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது  நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு குறித்தும் இதன்போது நினைவு கூறப்பட்டுள்ளது.

இலங்கை தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு சீனாவின் ஆதரவு மிகவும் அவசியமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  சீனத்தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...