Date:

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் நாளை இந்தக் கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் நாளை இந்தக் கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலராக இருந்த முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...

உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால் நிதிய புலமைப்பரிசில் விண்ணப்பம் – 2025

⭕ *BAITHULMAL SCHOLARSHIP* > Closing Date Extended உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால்...

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும்...

செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு

செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான...