Date:

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் நாளை இந்தக் கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் நாளை இந்தக் கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...