நாளை மாலை 5 மணிக்கு அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலுக்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், , மேயர்கள் மற்றும் பிரதேசநெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சபை தவிசாளர்களை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவான பிரசார செயற்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.