Date:

நாமலின் அவசர அழைப்பின் பின்னணி என்ன?

நாளை மாலை 5 மணிக்கு அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலுக்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், , மேயர்கள் மற்றும் பிரதேசநெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சபை தவிசாளர்களை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவான பிரசார செயற்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்...

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

விராட் கோலி ஓய்வு

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373