Date:

போலி பேஸ்புக் கணக்குகளை இயக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேஸ்புக் பதிவுகளுக்கு ஹார்ட்டின் உள்ளிட்ட லைக்குகளை அள்ளி வழங்கவும், அரசாங்கத்துக்கு ஆதரவான முறையில் கருத்துக்களை பதிவிடவும் போலி பேஸ்புக் கணக்குகளை இயக்குவதாக அண்மைக்காலமாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் புது வருடத்தின் பின்னர் ஜனாதிபதி தன் கடமைகளை ஆரம்பித்தது தொடர்பான ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதிவொன்று, குறித்த குற்றச்சாட்டுகளை உண்மை என்று உறுதிப்படுத்துகின்றது.
குறித்த பதிவில் ஹார்ட்டின் மற்றும் ஆதரவுக் கருத்துக்களை பகிர்ந்துள்ளவர்கள் பெரும்பாலும் வௌிநாட்டுப் பெயர்களைக் கொண்டவர்கள் என்பதுடன் ஒருசில சிங்கள, தமிழ், முஸ்லிம் பெயர்களிலும் கூட பேக் ஐடிக்கள் உருவாக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...