Date:

அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் ; அது தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

அந்தக் கணக்காய்வு தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அவர்களின் அனைத்து சொத்துக்களையும் மீளவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்...

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

விராட் கோலி ஓய்வு

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373