Date:

நேற்று 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சீடு.

இலங்கை மத்திய வங்கியினால், நேற்றைய நாளில், 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதி மத்திய வங்கி, நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்திருந்தது.

குறித்த திகதி வரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக காணப்பட்ட நிலையில், நேற்று மேலும் 3.3 மில்லியன் ரூபா இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...