இலங்கை மத்திய வங்கியினால், நேற்றைய நாளில், 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி மத்திய வங்கி, நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்திருந்தது.
குறித்த திகதி வரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக காணப்பட்ட நிலையில், நேற்று மேலும் 3.3 மில்லியன் ரூபா இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.