Date:

சீன தூதரகம் இலங்கை மக்களுக்கு உணவு நன்கொடை

கொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறையுடன் இணைந்து உணவு வழங்கியுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெளிநாட்டு உறவுகளின் தலைவர் கிறிஸ் பல்தசார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று தெஹிவளை – கல்கிசை மாநகர சபை வளாகத்தில் முதலாவது நிகழ்வு இடம்பெற்றது.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுக்கு உணவு நன்கொடை

    வழங்க முன்வந்ததற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து நாமல் ராஜபக்ச ட்வீட் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி...

என்.பி.பி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேசிய மக்கள்...

நான் சிறைச்சாலையில் இருந்த 54 நாட்களே, என் வாழ்க்கையில் சந்தோசமான காலமாகும்

நான் சிறைச்சாலையில் இருந்த 54 நாட்களே, என் வாழ்க்கையில் சந்தோசமாக இருந்த...

பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலராக இருந்த முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...