Date:

அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறைவசம்

அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறைவசம் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களுக்கான தையல் இழைகள் மற்றும் இருதய நோயாளர்களுக்கான ஸ்டென்ட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மருந்துப் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க, நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டு பல உயிர்காக்கும் மருந்துகள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு...

துமிந்த திசாநாயக்க பிணையில் விடுதலை

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

தழிழர்கள் செரிந்து வாழும் பகுதியில் சிங்கள மொழியில் பெயர் பலகை-மக்கள் விசனம்

ஹட்டன் டிக்கோயா பார்த் போர்ட் எனும் பிரதேசத்தின் பாதை செப்பனிடும் பெயர்...

சீன வெளிவிவகார அமைச்சர் – விஜித ஹேரத் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிக்கும்...