Date:

சபை ஒத்திவைப்பு

சபை ஒத்திவைப்பு – எதிர்க்கட்சி எம்பியின் கேள்விக்கு தாக்கு பிடிக்காமல் சபாநாயகர் வெளியேறினார்

நாடளுமன்ற அமர்வு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ ,சபாநாயகரை பார்த்து ஆவேசத்துடன் தாறுமாறான கேள்விகளை தொடுத்த நிலையில்,சிறிது நேரம் சபை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்து சபாநாயகர் சபையிலிருந்து வெளியேறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை | அனைத்து விருப்பங்களும் தயார்!

ஈரானின்  அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் | கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டம்..!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று...

பால் தேநீர் விலையும் குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின்...

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...