Date:

பொருளாதார நெருக்கடியினால் மூடப்படும் தூதரகங்கள்

வெளிநாடுகள் சிலவற்றில் அமைந்துள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நோர்வேயின் ஒஸ்லோ நகரிலுள்ள தூதரகம், ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள தூதரகம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றை ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு மத்தியில் வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...