Date:

“இது ஈஸ்டர் தாக்குதலின் சாபம்”- குமார வெல்கம

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் வெல்கம குற்றம் சுமத்தியுள்ளார்.

 

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சாபத்தை தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  மேலும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...