Date:

அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தாலும், அவை உத்தியோக பூர்வமானது இல்லை- அநுர பிரியதர்சன யாப்பா

ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு சுயாதீகமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்றில் எழுந்து நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும், அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தாலும், அவை உத்தியோக பூர்வமானது இல்லை எனவும், இதன் ஊடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக செயற்பட்ட, 10 கட்சிகள் சுயாதீனமாக செயற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் செனவிரத்ன, சுசில் பிரேம ஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, சுதர்சினி பெர்ணான்ட பு ள்ளே, உள்ளிட்டோர் இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலராக இருந்த முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...

உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால் நிதிய புலமைப்பரிசில் விண்ணப்பம் – 2025

⭕ *BAITHULMAL SCHOLARSHIP* > Closing Date Extended உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால்...

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும்...

செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு

செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான...