Date:

அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தாலும், அவை உத்தியோக பூர்வமானது இல்லை- அநுர பிரியதர்சன யாப்பா

ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு சுயாதீகமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்றில் எழுந்து நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும், அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தாலும், அவை உத்தியோக பூர்வமானது இல்லை எனவும், இதன் ஊடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக செயற்பட்ட, 10 கட்சிகள் சுயாதீனமாக செயற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் செனவிரத்ன, சுசில் பிரேம ஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, சுதர்சினி பெர்ணான்ட பு ள்ளே, உள்ளிட்டோர் இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...