Date:

4 நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பிலான அறிவித்தல்

நாளை(05) முதல் 8 ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

GROUPS ABCDEFGHIJKL:
4 மணித்தியாலம் – காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில்
2 மணித்தியாலமும்30 நிமிடம் – மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில்

GROUPS PQRSTUVW:
4 மணித்தியாலம் – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில்
2 மணித்தியாலமும்30 நிமிடம்- மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில்

GROUP CC1:
3 மணித்தியாலமும்30 நிமிடம் – காலை 6. மணி முதல் இரவு 9.30 மணி வரையில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மேயரின் நடனம் வைரல்;காணொளி

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு...