Date:

இறக்குமதி, ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் 75 சதவீத வாகனங்கள் சேவையிலிருந்து விலகல்

டீசல் இன்மையால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் சுமார் 75 சதவீதமான ஊர்திகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, குறிப்பாக ஏற்றுமதித்துறையை கடுமையாக பாதிக்கின்றதென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்திகளின் ஒன்றிணைந்த சம்மேனத்தின் தலைவ் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி கொள்கலன்களை உரிய நேரத்தில் கப்பலேற்றம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணித்த கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டுசெல்ல வேண்டும். எனினும், இதற்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...