Date:

எரிபொருள் தட்டுபாடு தொடரும்- திலும் அமுனுகம

எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை எரிபொருள் தட்டுபாடு தொடரும் எனவும் இதனால் மக்களை பொறுமையாக செயற்படுமாறும் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுபாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 4 ஆம் திகதி எரிபொருள் இறக்குமதிக்கான கால அட்டவணை இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும் அதனைத் தொடர்ந்து நாட்டிற்கு எரிபொருள் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவிக்கு அமைவாக இவ்வாறு நாட்டிற்கு எரிபொருள் கொள்வனவு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...