Date:

எரிபொருள் தட்டுபாடு தொடரும்- திலும் அமுனுகம

எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை எரிபொருள் தட்டுபாடு தொடரும் எனவும் இதனால் மக்களை பொறுமையாக செயற்படுமாறும் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுபாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 4 ஆம் திகதி எரிபொருள் இறக்குமதிக்கான கால அட்டவணை இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும் அதனைத் தொடர்ந்து நாட்டிற்கு எரிபொருள் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவிக்கு அமைவாக இவ்வாறு நாட்டிற்கு எரிபொருள் கொள்வனவு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...