Date:

இன்றைய தினம் நாட்டில் ஏழரை மணிநேர மின்வெட்டு

இன்றைய தினம் நாட்டில் 7 மணித்தியாலத்துக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்காக மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A முதல் L வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையில் 7 மணி நேரமும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அதேபோன்று P முதல் W வரையிலான வலயங்களில் காலை 8.30ல் இருந்து இரவு 11 மணி வரையில் 7 மணி நேரமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...