Date:

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும் -வலுசக்தி அமைச்சர்

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கான மேலதிக ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

மேலும் ஒரு வருடத்திற்குள் நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் மற்றும் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...