Date:

பேரீச்சம்பழத்திற்கு விசேட இறக்குமதி வரியை குறைக்க நிதி அமைச்சு தீர்மானம்

ஒரு கிலோ பேரீச்சம்பழத்திற்கு விசேட இறக்குமதி வரியான ரூ.50ஐ குறைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இன்று முதல் பேரீச்சம் பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி, 200 ரூபாவாக விதிக்கப்பட்டு வந்தநிலையில், குறித்த வரியானது 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஒரு ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரண நடவடிக்கையாகவே இந்த வரி குறைப்பு பற்றி நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படும் செய்திகளை மறுத்துள்ள அமைச்சகம், இது தீய நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்தி எனவும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...