Date:

எரிபொருள் வரிசையில் மேலுமொரு மரணம்

எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது நிகழ்ந்த மேலுமொரு மரணம் பதிவாகியுள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொண்ட நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமை (26) எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மரணத்திற்கான காரணம் மாரடைப்பு எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 85 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...