Date:

வென்னப்புவ கடலில் நீராடிய இருவர் பலி

நேற்று பிற்பகல் கடலில் நீராடிக் கொண்டிருந்த நானுஒயா கிளாரண்டன், ஏவோக்கா பிரதேசத்திலிருந்து சுற்றுலா சென்ற குழுவினரில் கிளாரண்டன் பிரதேசத்தை சேர்ந்த மருதை ராமசாமி 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் ,ஐயாகண்ணு விஸ்வநாதன் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் எனவும் .மேலும் இச் சம்பவத்தில் ஏவோக்கா பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சையை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்

சடலங்கள் வென்னப்புவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...