Date:

மின்சார நெருக்கடி மேலும் தீவிரமடையும்-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

எதிர்காலத்தில் மழை கிடைக்காவிடின், மின்சார நெருக்கடி தீவிரமடையும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

நீர் மின்னுற்பத்தி நிலையங்களிலுள்ள நீர் இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானதென ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கிடைக்காவிடின், மின்னுற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்களில் நீர் மின்சாரத்தில் இருந்து 90 இலட்சம் மில்லியன் மின் அலகுகள் பெறப்படுகின்றன.

இந்நிலையில், எதிர்காலத்தில் மின்சார நெருக்கடி உக்கிரமடையும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க...

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு!

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.   இன்று (22)...

கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையம்

சிறி தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ்...

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373