Date:

சிறைக்கைதி ஒருவர் கொலை; 2 கட்டுப்பாட்டாளர்கள் கைது

எம்பிலிப்பிட்டி – கந்துருகஸ்ஹார திறந்த வெளிச் சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த சிறைச்சாலையின் 2 கட்டுப்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைதி கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து எம்பிலிப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 2 சிறை கட்டுப்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநகர்கள் எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...