Date:

சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசிய கப்ரால் – எதிர்த்த ரணில்

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அரசியல் பேசியதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ரணிலிடம் மன்னிப்பு கோரினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய மாநாட்டில் மத்திய வங்கி ஆளுநர் பொருளாதார நெருக்கடிகளிற்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என தெரிவித்தார்.

இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த ரணில்விக்கிரமசிங்க இது அரசியல் பேசுவதற்கான இடமில்லை என்றார்.

இதற்காக ரணில்விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...