Date:

சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசிய கப்ரால் – எதிர்த்த ரணில்

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அரசியல் பேசியதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ரணிலிடம் மன்னிப்பு கோரினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய மாநாட்டில் மத்திய வங்கி ஆளுநர் பொருளாதார நெருக்கடிகளிற்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என தெரிவித்தார்.

இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த ரணில்விக்கிரமசிங்க இது அரசியல் பேசுவதற்கான இடமில்லை என்றார்.

இதற்காக ரணில்விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

✍️ எஸ். சினீஸ் கான் சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால...

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...

Breaking இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து...

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே பதிவு

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள்...