Date:

திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

பிரித்தானியாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒவ்வொரு 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உட்பட, அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பிற்காக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BA.2 என அழைக்கப்படும் ஒமிக்ரோன் திரிபின் எளிதில் பரவக்கூடிய துணை மாறுபாடு, இப்போது பெரும்பாலானவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை தளர்த்தியமை மற்றும் தடுப்பூசிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்றவையும் நோய் தொற்றாளர்களின் உயர்வுக்கான காரணிகளாக இருக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...