Date:

திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

பிரித்தானியாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒவ்வொரு 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உட்பட, அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பிற்காக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BA.2 என அழைக்கப்படும் ஒமிக்ரோன் திரிபின் எளிதில் பரவக்கூடிய துணை மாறுபாடு, இப்போது பெரும்பாலானவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை தளர்த்தியமை மற்றும் தடுப்பூசிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்றவையும் நோய் தொற்றாளர்களின் உயர்வுக்கான காரணிகளாக இருக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...

Breaking இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து...

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே பதிவு

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள்...

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...