Date:

எரிபொருள் தட்டுப்பாட்டால் மரக்கறி விநியோகம் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது நாடு முழுவதும் மரக்கறிகளை விற்பனை செய்ய கொண்டு செல்லும் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இந்த நாட்களில் மரக்கறிகளின் கையிருப்பு கிடைத்தாலும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இந்த நாட்களில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

வழமையான வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரான டி.என். சில்வா தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்களுக்கு டீசல் கிடைக்காமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...