Date:

வட மாகாண கல்வி அமைச்சு வாயிலை மறித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வட மாகாண கல்வி அமைச்சு வாயிலை மறித்து வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தங்களது நியமனம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக நேற்றைய தினம், அமைச்சுக்கு சென்றிருந்த போதிலும் அதற்கான உரிய பதில் கிடைக்கவில்லை என வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இன்று முற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களை உட் செல்லவும் அனுமதித்திக்காமையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, உத்தியோகத்தர்கள் அமைச்சுக்குள் பிரவேசித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...