Date:

வட மாகாண கல்வி அமைச்சு வாயிலை மறித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வட மாகாண கல்வி அமைச்சு வாயிலை மறித்து வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தங்களது நியமனம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக நேற்றைய தினம், அமைச்சுக்கு சென்றிருந்த போதிலும் அதற்கான உரிய பதில் கிடைக்கவில்லை என வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இன்று முற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களை உட் செல்லவும் அனுமதித்திக்காமையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, உத்தியோகத்தர்கள் அமைச்சுக்குள் பிரவேசித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...