கொரோனா தொற்று உறுதியான மேலும் 296 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 658,493ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 17,312 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.