Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்களின் அடிப்படை தேவைகள் கூட கேள்வி நிலை

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்படாத வெகுஜனப் போராட்டங்கள் வளர்ந்து வருவதாக அரச புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நெருக்கடியானது மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை வழங்க நிர்ப்பந்திப்பதன் மூலம் கடுமையான சமூக நெருக்கடியை உருவாக்குவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் பணவீக்கமும் உயரும் போது மக்களின் உள்வாங்கும் சக்தி குறைந்து விரக்தி நிலையை உருவாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...