Date:

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தம்

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைவாக குடிவரவு குடியகல்வு திருத்த கட்டளை சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவது போன்ற திருத்தங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

சுற்றுலா விசா கட்டணத்தை அறிவிடும் போது ஒற்றை கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் சுற்றுலா விசா கால எல்லையை மூன்று மாதங்களிலிருந்து 9 மாதம் வரை அதிகரிப்பதற்கும் இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்கள் நாயகம் யூ.வி.சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருநாகல் எரிபொருள் நிலையத்தில் தீ – நால்வர் உயிரிழப்பு

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ...

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு

குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு...

Breaking இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி; இளைஞர் ருஷ்தி பிணை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை...

கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

கொழும்பு மாநகர சபை (CMC) உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373