Date:

சீனாவிடம் சிக்கிய இலங்கை நடக்கப்போவது என்ன?

சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை கடனை செலுத்த முடியாத நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21ஆம் திகதி செலுத்த வேண்டிய தவணை கடன்களை தற்போதைய சூழலில் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை சீன வங்கிகளிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன அபிவிருத்தி வங்கிக்கு 53.596 மில்லியன் டொலர்களும், சீனா Exim வங்கிக்கு 17 மில்லியன் டொலர்களும், 386.19 மில்லியன் யுவான்களும் அதே நாளில் இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் அதனை அன்றைய தினம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...