Date:

நான் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்கமாட்டேன்- வாசுதேவ நாணயக்கார

அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்கும் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்தால் நான் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்க மாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் உதவிகளை நாடினால் அரசாங்கம் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை நலன்புரி செலவுகளை குறைக்கவேண்டியிருக்கும்,அரச நிறுவனங்களை தனியார் துறையினரிடம் கையளிக்கவேண்டியிருக்கும்,கல்வி சுகாதாரத்திற்கான அரசசெலவீனங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அவ்வாறான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் நான் இல்லை என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

CIDயில் இருந்து வெளியேறிய கம்மன்பில!

சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க...

தண்டனை சட்டவிரோதம்! | மஹிந்தானந்த எடுத்த அதிரடி தீர்மானம்!

உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள்...

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி..!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின்...

அனைத்து கல்வி தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலை நிறுத்தம்

தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு அரசாங்கம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373