Date:

இரும்பு பட்டறைக்குள் ஒருவர் படுகொலை

வெலிகம பிரதேசத்தில் உள்ள இரும்பு பட்டறைக்குள் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

இரும்பு பட்டறையின் உரிமையாளரே, அங்கு பணியாற்றிய ஊழியரால் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

உயிரிழந்தவர் பண்டாரவத்தை, தெனிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான மஞ்சுள பிரபாத் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

 

வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...