Date:

இந்தியாவுக்கு புறப்பட்டார் நிதியமைச்சர்

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக நிதியமைச்சு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியாவின் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இந்தியாவுடன் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...