Date:

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை நாளை அமைச்சரவையில்

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர், அது தொடர்பில், தீர்மானிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பேருந்து சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக, பேருந்து பயண கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பேருந்து சங்கங்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளை மாளிகையின் கூரையின் மீதேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகையின் கூரையில் ஒரு அசாதாரண இடத்திலிருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி...

1,408 வைத்தியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...